first review completed

மலைமகள்

From Tamil Wiki
Revision as of 14:53, 19 April 2022 by Logamadevi (talk | contribs)

மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்[1])

வாழ்க்கை

மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941-ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.

படைப்புகள்

  • முரளிதரன் - 1941
  • அமிர்தவள்ளி

உசாத்துணை

இணைப்பு


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.