மண்ணாசை

From Tamil Wiki
Revision as of 14:49, 29 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "மண்ணாசை (1940) சங்கரராம் எழுதிய நாவல். இந்நாவலை சங்கரராம் ஆங்கிலத்தில் முதலில் எழுதி பின்னர் தமிழாக்கம் செய்தார். தமிழ்நாட்டுக் கதைக்களம் கொண்ட நாவல்களில் வேளாண்குடிகளின் வாழ்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மண்ணாசை (1940) சங்கரராம் எழுதிய நாவல். இந்நாவலை சங்கரராம் ஆங்கிலத்தில் முதலில் எழுதி பின்னர் தமிழாக்கம் செய்தார். தமிழ்நாட்டுக் கதைக்களம் கொண்ட நாவல்களில் வேளாண்குடிகளின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சொன்ன நாவல்களில் முக்கியமானதாக இது கருதப்படுகிறது.

எழுத்து, பிரசுரம்

சங்கரராம் இந்நாவலை 1938 ல் எழுதினார். அதன் தமிழ்வடிவம் 1940ல் வெளிவந்தது.

உசாத்துணை

https://www.academia.edu/1074539/The_Love_of_Dust_by_Shankar_Ram

மண்ணாசை என்னும் மண்ணின் குரல் எஸ்.ராமகிருஷ்ணன்