மகேஸ்வரிதேவி
From Tamil Wiki
மகேஸ்வரிதேவி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஈழத்து தமிழ் ஆளுமை க. நவரத்தினம்யை 1934இல் மகேஸ்வரிதேவி மணந்து கொண்டார். மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றார். உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரிடமும், ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற முதல் தமிழ் மாணவி.
இலக்கிய வாழ்க்கை
மகேஸ்வரிதேவி இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதினார். அளித்தார்.
நூல் பட்டியல்
- இந்திய இசையின் முதல் நூல்
- வீணை கற்றல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- * கலைப்புலவர் க.நவரத்தினம்: keetru
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.