பொய்யாமொழிப் புலவர்: Difference between revisions
No edit summary |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
(8 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:தஞ்சைவாணன் கோவை.png|thumb|267x267px|தஞ்சைவாணன் கோவை]] | [[File:தஞ்சைவாணன் கோவை.png|thumb|267x267px|தஞ்சைவாணன் கோவை]] | ||
பொய்யாமொழிப் புலவர் (பொ.யு. 1268-1311). தமிழ்ப் புலவர். அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. | பொய்யாமொழிப் புலவர் (பொ.யு. 1268-1311). தமிழ்ப் புலவர். அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலம் செங்காட்டங் கோட்டத் துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் பொ.யு. 1268 - 1311- | பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலம் செங்காட்டங் கோட்டத் துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் பொ.யு. 1268 - 1311-ம் ஆண்டு என தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். வயிரபுரம் எனும் ஊரிலிருந்த ஆசானிடம் இலக்கியக் கல்வி பயின்றார். | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தஞ்சைவாணன் கோவை எனும் அகப்பொருட்கோவை நூலை இயற்றியுள்ளார். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கினார். அரசன் இத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தான். | பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். [[தஞ்சைவாணன் கோவை]] எனும் அகப்பொருட்கோவை நூலை இயற்றியுள்ளார். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கினார். அரசன் இத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தான். | ||
[[File:தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி.png|thumb|239x239px|தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி]] | [[File:தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி.png|thumb|239x239px|தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி]] | ||
== இவரைப் பற்றிய திரைப்படம் == | == இவரைப் பற்றிய திரைப்படம் == | ||
பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய திரைப்படம், 1943-ல் | பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய திரைப்படம், 1943-ல் 'சிவகவி' என்னும் பெயரில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்தது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
பொ.யு 1311-ல் தன்னுடைய நண்பர் சீநக்க முதலியாரின் இறப்பிற்குப் பின் துக்கமடைந்து | பொ.யு 1311-ல் தன்னுடைய நண்பர் சீநக்க முதலியாரின் இறப்பிற்குப் பின் துக்கமடைந்து அவருடன் உடன்கட்டை ஏறினார் என நம்பப்படுகிறது. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* தஞ்சைவாணன் கோவை | * தஞ்சைவாணன் கோவை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luxy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luxy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] | ||
* [https://thfcms.tamilheritage.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ பொய்யாமொழிப் புலவர் – THF – Tamil Heritage Foundation] | * [https://thfcms.tamilheritage.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ பொய்யாமொழிப் புலவர் – THF – Tamil Heritage Foundation] | ||
{{Finalised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 10:14, 24 February 2024
பொய்யாமொழிப் புலவர் (பொ.யு. 1268-1311). தமிழ்ப் புலவர். அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலம் செங்காட்டங் கோட்டத் துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் பொ.யு. 1268 - 1311-ம் ஆண்டு என தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். வயிரபுரம் எனும் ஊரிலிருந்த ஆசானிடம் இலக்கியக் கல்வி பயின்றார்.
இலக்கியவாழ்க்கை
பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தஞ்சைவாணன் கோவை எனும் அகப்பொருட்கோவை நூலை இயற்றியுள்ளார். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கினார். அரசன் இத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தான்.
இவரைப் பற்றிய திரைப்படம்
பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய திரைப்படம், 1943-ல் 'சிவகவி' என்னும் பெயரில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்தது.
மறைவு
பொ.யு 1311-ல் தன்னுடைய நண்பர் சீநக்க முதலியாரின் இறப்பிற்குப் பின் துக்கமடைந்து அவருடன் உடன்கட்டை ஏறினார் என நம்பப்படுகிறது.
நூல் பட்டியல்
- தஞ்சைவாணன் கோவை
உசாத்துணை
✅Finalised Page