under review

பீதாம்பரப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பீதாம்பரப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == பீதாம்பரப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சண்முகம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்...")
 
No edit summary
 
(6 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
பீதாம்பரப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
பீதாம்பரப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பீதாம்பரப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சண்முகம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தெல்லிப்பழையில் அமெரிக்க மிஷன் நிறுவிய ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்றார். இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.  
பீதாம்பரப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சண்முகம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தெல்லிப்பழையில் அமெரிக்க மிஷன் நிறுவிய ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்றார். இருபாலைச் [[சேனாதிராய முதலியார்|சேனாதிராய முதலியா]]ரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பீதாம்பரப் புலவர் சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
பீதாம்பரப் புலவர் சிற்றிலக்கிய நூல்கள் இயற்றினார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* மறைசைக் கலம்பகம்
* மறைசைக் கலம்பகம்
Line 10: Line 10:
* வல்லிபுரநாதர் பதிகம்
* வல்லிபுரநாதர் பதிகம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
 
{{Finalised}}
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 01:12, 19 October 2023

பீதாம்பரப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பீதாம்பரப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சண்முகம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தெல்லிப்பழையில் அமெரிக்க மிஷன் நிறுவிய ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்றார். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பீதாம்பரப் புலவர் சிற்றிலக்கிய நூல்கள் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • மறைசைக் கலம்பகம்
  • மறைசைத் திருப்புகழ்
  • நீர்வை வெண்பா
  • வல்லிபுரநாதர் பதிகம்

உசாத்துணை


✅Finalised Page