being created

பா. செயப்பிரகாசம்

From Tamil Wiki
Revision as of 16:52, 24 October 2022 by Tamizhkalai (talk | contribs)

பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். . ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. 'மனஓசை'இதழின் ஆசிரியர்களில் ஒருவர். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். 1965-ன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஓர் மாணவர் அணிக்குத் தலைமை தாங்கினார்.

பிறப்பு, கல்வி

1941-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ராமச்சந்திராபுரத்தில் பிறந்தார்.

கல்வித் தகுதி: முதுகலை (தமிழ்), மதுரைத் தியாகராசர் கல்லூரி.

மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதனால் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.









உசாத்துணை

பா. செயப்பிரகாசம் காலச்சுவடு நேர்காணல் உரையாடல் - பெருமாள் முருகன், தேவிபாரதி



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.