பாண்டூ
From Tamil Wiki
பாண்டூ (ரா. ரமேஷ் பாண்டி) (பிறப்பு: டிசம்பர் 16, 1976) கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். கவிதைகளை எழுதினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகாசிக் கிளைச் செயலாளராகப் பணியாற்றினார். கந்தகக் கவி உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.