பகழிக் கூத்தர்
From Tamil Wiki
Revision as of 18:57, 28 November 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பகழிக் கூத்தர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் முக்கியமான படைப்பு. இன்றும் சில முருகன் ஆலயங்களில் திருப்புகழ் ஓதியபின் இறுதியில் திர...")
பகழிக் கூத்தர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் முக்கியமான படைப்பு. இன்றும் சில முருகன் ஆலயங்களில் திருப்புகழ் ஓதியபின் இறுதியில் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்கள் பாடும் வழக்கம் உள்ளது.. இலங்கையில் வீட்டுக்குப் பூமி பூஜை செய்யும் போது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் நூலைத் திருச்செந்தூர் தலபுராணத்துடன் வைத்து வழிபாடு செய்த பின்னர்த் தான் கட்டட வேலைகளை துவங்கின என்று கூறப்படுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.