நெடுங்குருதி
From Tamil Wiki
நெடுங்குருதி ( ) எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவல். வேம்பர்கள் என்னும் கற்பனையான வேட்டைச்சமூகத்தின் வாழ்க்கையை விவரிக்கும் மாய யதார்த்தச்சாயல் கொண்ட நாவல். தமிழகத்தின் தென்பகுதி மக்களின் வாழ்க்கையை உருவகமாக விவரிக்கிறது
எழுத்து வெளியீடு
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
உசாத்துணை