நாச்சியார் திருமொழி
From Tamil Wiki
Revision as of 12:22, 26 December 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய 113 பாடல்களை கொண்ட நூல். கண்ணனைத் தனது நாயகனாய்க் கொண்டு எழுதப்பட்ட பக்திச்சுவையும் காதல் சுவையும் நிறைந்தது....")
நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய 113 பாடல்களை கொண்ட நூல். கண்ணனைத் தனது நாயகனாய்க் கொண்டு எழுதப்பட்ட பக்திச்சுவையும் காதல் சுவையும் நிறைந்தது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.