நல்லையாபிள்ளை
From Tamil Wiki
நல்லையாபிள்ளை(மயிலிட்டி நல்லையாபிள்ளை) (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் பதிப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
நல்லையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
மாந்தையில் வாழ்ந்த கொஸ்தான் இயற்றிய ’பூதத்தம்பி விலாசம்’ நூலைப் பார்வையிட்டு, 1888இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
பதிப்பித்தவை
- பூதத்தம்பி விலாசம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.