நன்னெறி
From Tamil Wiki
நன்னெறி நீதி இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் சிவப்பிரகாசர். வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளைக் கூறுவதால், நன்னெறி என்று இந்த நூல் பெயர் பெற்றது. இந்நூலில் 40 பாடல்கள் உள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.