நடேச சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 19:38, 23 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "எஸ். எம். நடேச சாஸ்திரி (பண்டித நடேச சாஸ்திரி) (1859-1906) தமிழின் தொடக்க காலநாவலாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர். தமிழில் நவீன இலக்கியத்தில் பகடி இலக்கியத்தின் தொடக்கந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எஸ். எம். நடேச சாஸ்திரி (பண்டித நடேச சாஸ்திரி) (1859-1906) தமிழின் தொடக்க காலநாவலாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர். தமிழில் நவீன இலக்கியத்தில் பகடி இலக்கியத்தின் தொடக்கநூல் எனப்படும் தலையணை மந்திரோபதேசம் என்னும் நூலை எழுதியவர்.

பிறப்பு, கல்வி