நடேச சாஸ்திரி
From Tamil Wiki
எஸ். எம். நடேச சாஸ்திரி (பண்டித நடேச சாஸ்திரி) (1859-1906) தமிழின் தொடக்க காலநாவலாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர். தமிழில் நவீன இலக்கியத்தில் பகடி இலக்கியத்தின் தொடக்கநூல் எனப்படும் தலையணை மந்திரோபதேசம் என்னும் நூலை எழுதியவர்.
பிறப்பு, கல்வி