துரை. மாலிறையன்
From Tamil Wiki
துரை. மாலிறையன் (துரை. நாராயணசாமி) (பிறப்பு: ஆகஸ்டு 29, 1942) கவிஞர், எழுத்தாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஏழு காப்பிய நூல்கள், சிறார் நூல்கள் என 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இந்திய அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.