being created

தீயின் எடை (வெண்முரசு நாவலின் பகுதி - 22)

From Tamil Wiki
Revision as of 20:06, 25 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

தீயின் எடை (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 22)

தீயின் எடை (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 22) துரியோதனனின் மரணம், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் பாண்டவ மைந்தர்கள் தீயிட்டுக் கொல்லப்படுவது ஆகியனவற்றை விவரிக்கிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 22ஆம் பகுதியான ‘தீயின் எடை’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 2019 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2019 இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் தீயின் எடையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

கதை மாந்தர்

உசாத்துணை

இணைப்பு

[[Category:Tamil Content]]