திவாகர வாமன முனிவர்

From Tamil Wiki
Revision as of 22:18, 22 August 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "திவாகர வாமன முனிவர்: ( பொயு 14 ஆம் நூற்றாண்டு) சமண முனிவர். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசிக்கு உரை எழுதியவர். காலம் திவாகர வாமன முனிவர் வாமனாச்சாரியார் என்றும், மல்லி சேனா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திவாகர வாமன முனிவர்: ( பொயு 14 ஆம் நூற்றாண்டு) சமண முனிவர். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசிக்கு உரை எழுதியவர்.

காலம்

திவாகர வாமன முனிவர் வாமனாச்சாரியார் என்றும், மல்லி சேனாச்சாரியார் என்றும் அழைக்கப்படுவதுண்டு.