திவாகர நிகண்டு
From Tamil Wiki
தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு. இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. இதில் தொல்காப்பியர் காலம்முதல் ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு வரை உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திவாகரம் 2518 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.