தாமஸ் பரோ
தாமஸ் பரோ (ஜூன் 29, 1909 - ஜூன் 8 1986)
தாமசு பரோ , ஓர் இந்தியவியலாளரும் சமற்கிருதப் பேராசிரியரும் ஆவார். இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்களுள் சில: திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி, சமற்கிருதத்தில் சுவாவினால் ஏற்படும் கோளாறு, சமற்கிருத மொழி ஆகியன. பரோ வடக்கு லங்காசையரின் லெக் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோரான பிரான்சிசு இலியனோர் பரோ, யோசுவா இணையருக்கு ஆறாவது மகவாகப் பிறந்தார். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் படித்து கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கே மொழி ஒப்பாய்வியலில் ஈடுபாடு கொண்டு சமற்கிருதம் படித்தார் முறே பர்ன்சன் உடன், திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி”, (1966) திராவிட வேர்ச்சொல்லிலக்கணத் துணை அகராதி, (1968) []. 2nd ed. Oxford [Oxfordshire]: Clarendon Press, 1984. சமற்கிருத மொழி, (1965) கொண்டி மொழியின் வட்டார வழக்குகளின் ஒப்பீடு” (1960)
வாழ்க்கைக் குறிப்பு
இலக்கிய வாழ்க்கை
மறைவு
நூல் பட்டியல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.