being created

சொ. முருகப்பா

From Tamil Wiki
Revision as of 12:53, 18 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செட்டிநாட்டின் சீர்திருத்த செம்மல் என்று போற்றப்பட்டவர் சொ. முருகப்பா (1893-1956). ‘தன வைசிய ஊழியன்’, ‘குமரன்’, சண்டமாருதம், மாதர் மறுமணம் போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியவர். கைம்பெண் மறுமணத்தை ஆதரித்து, ’மாதர் மறுமண இயக்கம்'; மாதர் மறுமண சகாய சங்கம்’ போன்ற அமைப்புகளை ஏற்படுத்தியவர். எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர், சமூக சேவகர் என்று செயல்பட்டவர். காந்தி பக்தர்.

பிறப்பு, கல்வி




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.