செ. ஞானன்
From Tamil Wiki
செ. ஞானன் (செ. ஞானபாண்டியன்) (ஏப்ரல் 15, 1942 – மார்ச் 09, 2013) கவிஞர், எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். அஞ்சல் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர்களுள் ஒருவர்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.