செ.மெ.பழனியப்பச் செட்டியாா்

From Tamil Wiki
Revision as of 23:56, 8 February 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செ.மெ.பழனியப்பச் செட்டியாா் (பிப்ரவரி 15, 1920) பதிப்பாளர். சென்னையில் பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். இவர்கள் பதிப்பித்த கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.