செ.மெ.பழனியப்பச் செட்டியாா்
From Tamil Wiki
செ.மெ.பழனியப்பச் செட்டியாா் (பிப்ரவரி 15, 1920) பதிப்பாளர். சென்னையில் பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். இவர்கள் பதிப்பித்த கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.