செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்: Difference between revisions
From Tamil Wiki
(Page Created by ASN) |
m (Madhusaml moved page செய்கு அப்துல் காதிறு நெய்னார் லெப்பை ஆலிம் புலவர் to செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் without leaving a redirect) |
(No difference)
|
Revision as of 22:35, 2 September 2023
செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், ஓர் இஸ்லாமியக் கவிஞர். புலவர். புராணம், அந்தாதி, கலம்பகம், மாலை போன்ற பல நூல்களை இயற்றினார். உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842-ல், முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தார். நவீன அகஸ்தியர் என்றும் புலவர் நாயகம் என்றும் போற்றப்பட்டார். இவரது காலம் 19 ஆம் நூற்றாண்டு.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.