செந்தீ நடராசன்: Difference between revisions
(Created page with "செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியல், சமூக மானுடவியல், தொல்லியல், கோயிற்கலை ஆய்வாளர். == பிறப்பு, கல்வி == செந்தீ நடராசன் ஜூலை 06, 1940 அன்று திருவனந்தபுரத்தில் (அப்...") |
No edit summary |
||
Line 8: | Line 8: | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:English Content]] |
Revision as of 08:16, 17 July 2023
செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியல், சமூக மானுடவியல், தொல்லியல், கோயிற்கலை ஆய்வாளர்.
பிறப்பு, கல்வி
செந்தீ நடராசன் ஜூலை 06, 1940 அன்று திருவனந்தபுரத்தில் (அப்போதைய திருவிதாங்கூர்) சுப்பையன், காளியம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். அப்பா சுப்பையன் திருவிதாங்கூர் மாகாண உயர்நீதிமன்றத்தில் பணியில் இருந்தார். செந்தீ நடராசனுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். செந்தீ நடராசன் அவர்களில் இளையவர்.
செந்தீ நடராசன் ஐந்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்றார். பின் ஆறாவது பாரம் (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) வரை எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரியில் பி.யூ.சி பட்டம் பெற்றார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பட்டம் பெற்றார். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசுக் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.