சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் (S.A.Vengada Subburaya Nayagar) (பிறப்பு: 1963) எ புதுச்சேரியில் வசித்து வரும் . ஆன்டன் செகாவ், ஆல்ஃபர் காம்யூ, ஹினர் சலீம், தாஹர் பென் ஜீலோவ்ன், லூயி பஸ்தேர் போன்ற பல பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகளை பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தார். குறுந்தொகை, ஐங்குறுநூறு. சங்க இலக்கியங்களை பிரஞ்சில் மொழியாக்கம் செய்தார். ஃப்ரான்ஸ் அரசின் ரோமன் ரோலந்த் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
சு. ஆ .வெங்கட சுப்புராய நாயகர், ஏப்ரல் 3, 1963-ல் புதுச்சேரியில் பிறந்தார்மு. சு. ஆறுமுக நாயகர் – ராஜரத்தினம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.. புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பிரெஞ்சு முதுகலைப் பட்டமும், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு ஆய்வறிஞர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.