under review

சுவாம்பிள்ளைப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சுவாம்பிள்ளைப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு விளான் என்னும் ஊரில் பேதுருப்ப...")
 
Line 12: Line 12:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை: noolaham]
 
{{Ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:29, 18 November 2022

சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுவாம்பிள்ளைப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு விளான் என்னும் ஊரில் பேதுருப்பிள்ளைக்கு மகனாக 1784இல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சுவாம்பிள்ளைப் புலவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுள்களைத் தன் கடவுளுக்கேற்ற காப்புகளாக அமைத்துப்பாடிச் சேர்த்துக்கொண்டார் என நம்பப்படுகிறது.

மறைவு

சுவாம்பிள்ளைப் புலவர் 1844இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கடவுண் மணிமாலை
  • வெல்லை மணிமாலை
  • கணக்கதிகாரம்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.