சுரேஷ்குமார இந்திரஜித்
From Tamil Wiki
This page is being created by muthu_kalimuthu
சுரேஷ்குமார இந்திரஜித், தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, கல்வி
இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த ஊர் இராமேஸ்வரம். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பியூசியை மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படித்தார். இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம்.
தனி வாழ்க்கை
1979 முதல் எழுதி வருகிறார். தமிழக அரசில் சிராசுதாராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பங்களிப்பு
இலக்கியம்
விருது
இலக்கிய இடம்
நூல் பட்டியல்
நாவல்கள்
- கடலும் வண்ணத்துப்பூச்சியும்
- அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
சிறுகதை தொகுப்புகள்
- அலையும் சிறகுகள்
- மறைந்து திரியும் கிழவன்
- மாபெரும் சூதாட்டம்
- அவரவர் வழி
- நானும் ஒருவன்
- நடன மங்கை
- நள்ளிரவில் சூரியன்
- பின்நவீனத்துவவாதியின் மனைவி
- பின்னணிப் பாடகர்
கவிதைத் தொகுப்பு
கட்டுரை
மொழிபெயர்க்கப் படைப்பு
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.