சுசித்ரா
சுசித்ரா சென்னை மயிலையில் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி பிறந்தார்.
பெற்றோர் பெயர் ராமச்சந்திரன் - ஜானகி
குன்னூர், சென்னை, விஜயவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பு.
பள்ளி இறுதிக்கல்வி முடித்தது மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியில்
கல்லூரி பொறியியல் இளங்களை பி.டெக் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்
நரம்பணுவியல் துறையில் முனைவர் பட்டம். அமெரிக்கா பிட்ஸ்பர்க் நகரில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில். மூளை சூழலிலிருக்கும் ஒழுங்குகளை தானாகவே கற்கும் திறன் (Statistical learning) பற்றி ஆய்வு.
கணவர் பெயர் வருண். அறிவியல் ஆய்வாளர். ஒரு மகன், ராகேந்து
படைப்புகள்
முதல் படைப்பு - ‘குடை’ (சிறுகதை). 2017 புதிய வாசகர் சந்திப்பில் வாசித்து விவாதிக்கப்பட்டது. இதழ்களிலோ தொகுப்பிலோ இடம்பெறவில்லை.
சிறகதிர்வு (சிறுகதை) - 2017-ல் பதாகை இதழில் வெளியானது.
மொழியாக்கம் - ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை ஆங்கிலத்தில் ‘Periyamma’s Words’ என்று Asymptote பத்திரிக்கையில் வெளியானது (2017)
[18/1, 12:54] Suchitra Jey. m: இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் முன்னோடிகள் - கி.ரா, ஜெயகாந்தன், ஜெயமோகன். தமிழ் அல்லாத மொழிகள் - அர்சுலா ல குவின், ஐசக் தினேசென்.
[விருதுகள்
2017 - Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசு (பெரியம்மாவின் சொற்கள் மொழியாக்கம்)
2020 - ‘ஒளி’ தொகுப்புக்காக வாசகசாலை இளம் எழுத்தாளர் விருது
[18/1, 12:58] Suchitra Jey. m: நூல்பட்டியல்
ஒளி (2020, யாவரும் பதிப்பகம்)