க.தா.செல்வராசகோபால்

From Tamil Wiki
Revision as of 02:06, 11 March 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''ஈழத்துப் பூராடனார்''' என அழைக்கப்படும் '''க. தா. செல்வராசகோபால்''', 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர்.