கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர்

From Tamil Wiki
Revision as of 23:09, 4 March 2022 by Subhasrees (talk | contribs)

கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர் (1887-1955) அதிகம் அறியப்படாத ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

நாதஸ்வரக் கலைஞர் கோட்டூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை - செங்கம்மாள் ஆகியோரின் மகனாக 1887ஆம் ஆண்டு பிறந்தார்.

தனிவாழ்க்கை

இசைப்பணி

மாணவர்கள்

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை ஜனவரி 13, 1955, பஹுள பஞ்சமி நாளில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013