கொஸ்தான்

From Tamil Wiki
Revision as of 09:57, 31 October 2022 by Ramya (talk | contribs)

கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

பூதத்தம்பி (நன்றி: நூலகம்)

கொஸ்தான் பூதத்தம்பி விலாசம் நூலை எழுதினார். 1888இல் மயிலிட்டி நல்லையாப்பிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டது.

நூல் பட்டியல்

  • பூதத்தம்பி விலாசம்

உசாத்துணை