கை. அறிவழகன்: Difference between revisions

From Tamil Wiki
(வாழ்க்கை குறிப்பு)
 
(இலக்கியவாழ்கை)
Line 12: Line 12:




கை. அறிவழகன் மனைவி பெயர் சுமதி. மார்ச் 26, 2002 ல் திருமணம் ஆனது. ம்கள் பெயர் நிறைமொழி
 
கை. அறிவழகன் மனைவி பெயர் சுமதி. மார்ச் 26, 2002 ல் திருமணம் ஆனது. மகள் பெயர் நிறைமொழி


இருபது ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றுகிறார். வெவ்வேறு நகரங்களில் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்
இருபது ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றுகிறார். வெவ்வேறு நகரங்களில் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்


பள்ளி பயிலும் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணியில் இணைந்து செயலாற்றினார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.   
பள்ளி பயிலும் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணியில் இணைந்து செயலாற்றினார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். சமூகப் பிரசனைகள் குறித்தும், ஈழப்போர் குறித்தும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார். விவாதங்களையும் முன்னெடுத்தார்  


பொதுவுடைமை சித்தாந்தம் மற்றும் பேரண்ட அறிவியல் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
பொதுவுடைமை சித்தாந்தம் மற்றும் பேரண்ட அறிவியல் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
==இலக்கிய வாழ்க்கை==
கை. அறிவழகன், 2010 ம் ஆண்டு தன்னுடைய முதல் சிறுகதையை எழுதினார். அந்தச் சிறுகதை 2011 ல் பிரசுரம் கண்டது. தன்னுடைய வலைப்பூவிலும், இலக்கிய இதழ்களிலும் ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்தன. மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் என்கிற ஆய்வுத் தொகுப்பும், வடகிழக்கில் வசிக்கும் சூரியன் என்கிற பயணக் கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அவருடைய கவிதைகள் வலைப்பூவில் எழுதப்பட்டன. அவை அச்சு வடிவம் பெறவில்லை. திரைப்படப் பாடலாசிரியகவும்
கை. அறிவழகனின் சிறுகதைகள், எளிய மனிதர்களின் வாழ்க்கையை அழகிய மொழி நடையில் பேசுபவையாக உள்ளன. ஈழப்போர் சார்ந்த வன்முறைகளும் மரணங்களும் தமிழகத்தைச் சார்ந்த மக்களிடையே உருவாக்கிய மனநிலையை மையமாகக் கொண்டவையாகவும் அவரது கதைகள் விளங்கின

Revision as of 12:49, 27 January 2024

கை. அறிவழகன் தமிழ் எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்

கை. அறிவழகன்

பிறப்பு கல்வி

கை. அறிவழகன் 1974 ம் ஆண்டு காரைக்குடி அருகே சிறாவயல் மருதங்குடி என்னும் ஊரில் ச.கைவல்யம் - கலாவதி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.

காரைக்குடியில் உள்ள சிறுமலர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியிலும், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் புவியமைப்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள தொழில்நுட்ப இயக்குனரகத்தில் ’அலுவலக கட்டமைப்பு மற்றும் மேலாண்மை’ துறையில் பட்டயக் கல்வி பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் மனிதவளத்துறையில் பட்டயக் கல்வியை நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

கை. அறிவழகன் மனைவி பெயர் சுமதி. மார்ச் 26, 2002 ல் திருமணம் ஆனது. மகள் பெயர் நிறைமொழி

இருபது ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றுகிறார். வெவ்வேறு நகரங்களில் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்

பள்ளி பயிலும் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணியில் இணைந்து செயலாற்றினார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். சமூகப் பிரசனைகள் குறித்தும், ஈழப்போர் குறித்தும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார். விவாதங்களையும் முன்னெடுத்தார்

பொதுவுடைமை சித்தாந்தம் மற்றும் பேரண்ட அறிவியல் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

கை. அறிவழகன், 2010 ம் ஆண்டு தன்னுடைய முதல் சிறுகதையை எழுதினார். அந்தச் சிறுகதை 2011 ல் பிரசுரம் கண்டது. தன்னுடைய வலைப்பூவிலும், இலக்கிய இதழ்களிலும் ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்தன. மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் என்கிற ஆய்வுத் தொகுப்பும், வடகிழக்கில் வசிக்கும் சூரியன் என்கிற பயணக் கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அவருடைய கவிதைகள் வலைப்பூவில் எழுதப்பட்டன. அவை அச்சு வடிவம் பெறவில்லை. திரைப்படப் பாடலாசிரியகவும் கை. அறிவழகனின் சிறுகதைகள், எளிய மனிதர்களின் வாழ்க்கையை அழகிய மொழி நடையில் பேசுபவையாக உள்ளன. ஈழப்போர் சார்ந்த வன்முறைகளும் மரணங்களும் தமிழகத்தைச் சார்ந்த மக்களிடையே உருவாக்கிய மனநிலையை மையமாகக் கொண்டவையாகவும் அவரது கதைகள் விளங்கின