கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
From Tamil Wiki
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (12 ஆகஸ்ட் 1892 - 15 ஜூன் 1975) வரலாற்றாளர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார். இவரின் பல புத்தகங்கள் வரலாற்று ஆய்விற்கான உசாத்துணையாக அமைந்தன.
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (12 ஆகஸ்ட் 1892 - 15 ஜூன் 1975) வரலாற்றாளர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார். இவரின் பல புத்தகங்கள் வரலாற்று ஆய்விற்கான உசாத்துணையாக அமைந்தன.