under review

குறுங்கோழியூர் கிழார்

From Tamil Wiki
Revision as of 16:45, 25 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "குறுங்கோழியூர் கிழார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் இவர் பாடிய மூன்று பாடல்கள் உள்ளன. == வாழ்க்கைக் குறிப்பு == சோழர்களின் பழைய தலைநகரான உறையூர் குறுங்கோழியூரில் பிறந்தார்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குறுங்கோழியூர் கிழார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் இவர் பாடிய மூன்று பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

சோழர்களின் பழைய தலைநகரான உறையூர் குறுங்கோழியூரில் பிறந்தார். வேளாண்மைத் தொழிலைச் செய்து வந்ததால் கிழார் என்ற பின்னொட்டு உள்ளது. இவர் பாடிய மூன்று பாடல்களும் சேர அரசர்கள் என்பதால் இவர் சேர நாட்டினர் என்பர்.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றில் 17, 20, 22 மூன்று பாடல்கள் பாடினார். சேர மற்றும் பா

பாடப்பட்ட அரசர்கள்
  • யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
  • தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாடல் நடை

  • புறநானூறு: 17

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.