குருதிச்சாரல் (வெண்முரசு நாவலின் பகுதி - 16): Difference between revisions
mNo edit summary |
mNo edit summary |
||
Line 2: | Line 2: | ||
[[File:Index 8.jpg|thumb|'''குருதிச்சாரல்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 16)]] | [[File:Index 8.jpg|thumb|'''குருதிச்சாரல்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 16)]] | ||
'''குருதிச்சாரல்''' ( | '''[https://venmurasu.in/kuruthicharal/chapter-1 குருதிச்சாரல்]''' (‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 வெண்முரசு]’ நாவலின் பகுதி - 16) போரினைத் தடுப்பதற்காகப் பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் (இளைய யாதவர்) துரியோதனனிடம் தூது சென்றதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்தத் தூதுப் பயணத்தகவல்கள் அனைத்தும் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் மனைவியர்கள் வழியாகவே சொல்லப்படுகின்றன. | ||
== பதிப்பு == | == பதிப்பு == | ||
====== இணையப் பதிப்பு ====== | |||
‘வெண்முரசு’ நாவலின் 16 பகுதியான ‘குருதிச்சாரல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2018இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது. | |||
====== அச்சுப் பதிப்பு ====== | |||
கிழக்கு பதிப்பகம் குருதிச்சாரலை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. | |||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [https://littamilpedia.org/index.php/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D ஜெயமோகன்]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். | |||
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் == | == கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் == |
Revision as of 05:26, 23 February 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
குருதிச்சாரல் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 16) போரினைத் தடுப்பதற்காகப் பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் (இளைய யாதவர்) துரியோதனனிடம் தூது சென்றதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்தத் தூதுப் பயணத்தகவல்கள் அனைத்தும் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் மனைவியர்கள் வழியாகவே சொல்லப்படுகின்றன.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் 16 பகுதியான ‘குருதிச்சாரல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2018இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
கிழக்கு பதிப்பகம் குருதிச்சாரலை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
கதை மாந்தர்
உருவாக்கம்
நூல் பின்புலம்
இலக்கிய இடம் / மதிப்பீடு
மொழியாக்கம்
பிற வடிவங்கள்
உசாத்துணை
[[Category:Tamil Content]]