குண்டலகேசி
From Tamil Wiki
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்தம் சார்ந்த நூல். இதனை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்பிய குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணின் கதையே குண்டலகேசி.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.