கி.சந்திரசேகரன்

From Tamil Wiki
Revision as of 22:23, 27 February 2022 by Jeyamohan (talk | contribs)

கி. சந்திரசேகரன ( ) தமிழ் எழுத்தாளர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர். நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

பிறப்பு

கி.சந்திரசேகரன் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயருக்கும் பாலாம்பாள் (வாலாம்பாள்) ளுக்கும் ல் பிறந்தார்.

பதவிகள்

வி.சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். கீழ்க்கண்ட பதவிகளை வகித்தார்.

  • முதல் தேர்தல் நீதிமன்ற உறுப்பினர்
  • சென்னைப் பல்கலைக்கழக தாகூர் பேராசிரியர்
  • தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
  • சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி உறுப்பினராக ஆறு ஆண்டுகள் வகித்தார்
  • வானொலி திரைப்படத் தணிக்கைக் குழுக்களில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார்.

படைப்புகள்[

  • இசையணங்கு
  • பாசம்
  • பச்சைக்கிளி
  • கண்ணில்லாத கபோதி
  • முன்னிரவு சிறுகதைத் தொகுதிகள்

ஆங்கிலம்

  • Culture and creativity
  • Golden harvest
  • Tagore a master mind
  • P.S. Sivasamy Iyer
  • V. Krishnaswamy Iyer ஔ
  • Persons and Persona lities
  • Studies and sketches
  • Waves and stranger

உசாத்துணை

தமிழ் இலக்கிய வரலாறு[மது. ச. விமலானந்தம்