under review

காவற்பெண்டு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
 
(20 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
காவற்பெண்டு [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான [[புறநானூறு|புறநானூறுவில்]]  86- வது பாடலாக அமைந்துள்ளது.
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.
== ஆசிரியர் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
காவற்பெண்டு, சோழ மன்னன் [[போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி|போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின்]] செவிலித்தாய் எனக் கருதப்படுகிறது.
காவற்பெண்டு செவிலித்தாயைக் குறிக்கும் சொல். இவர் சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் என அறிஞர்கள் கருதுகின்றனர். சில ஏடுகளில் இவர் பெயர் காதற்பெண்டு என்றும் உள்ளது. பாடலின் வழி இவர் மறக்குடியில் பிறந்த பெண் என ஊகிக்கலாம்.
== பாடல் ==
== இலக்கிய வாழ்க்கை ==
காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூறு நூலின் 86- வது பாடலாக இடம்பெற்றுள்ளது;
காவற்பெண்டு இயற்றிய பாடல் [[புறநானூறு|புறநானூற்றில்]] 86-வது பாடலாக உள்ளது. வாகைத்திணைப்பாடல். போர் வீரனின் மறத்தை புலப்படுத்தும் பாடல்.
===== புறநானூறு 86 =====
=====பாடல்வழி அறியவரும் செய்திகள்=====
'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
* மகனைப் பெற்றெடுத்த வயிற்றை புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல என்கிறாள் அன்னை
 
*வீட்டிலிருந்து வெளியேறிய போர்வீரனைப் பெற்ற அன்னையின் செறுக்கு வெளிப்படும் பாடல். அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாது ஆனால் போர்க்களத்தில் வெளிப்படுவான் என உறுதியாகக் கூறும் அன்னையின் மறத்தையும் மகனின் மறத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பாடல்
==பாடல் நடை==
* புறநானூறு: 86 (திணை: வாகை) (துறை: ஏறாண் முல்லை)
<poem>
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
ஈன்ற வயிறோ இதுவே
 
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
</poem>
 
எளிய பொருள்;
 
சிறு இல்லத்தின் வலிமையான தூணைப் பற்றியபடி உன் மகன் எங்கேயென்று வினவுபவனே! என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற வயிறு இதோ இங்கு இருக்கிறது. (இது மறக்குடி மகனைப் பெற்றெடுத்த வயிறு) அவன் கட்டாயம் போர்களத்துக்குத் தானே வந்து நிற்பான். (நீ செல்).
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்]
 
{{Finalised}}
[https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 19:34, 5 July 2023

காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

காவற்பெண்டு செவிலித்தாயைக் குறிக்கும் சொல். இவர் சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் என அறிஞர்கள் கருதுகின்றனர். சில ஏடுகளில் இவர் பெயர் காதற்பெண்டு என்றும் உள்ளது. பாடலின் வழி இவர் மறக்குடியில் பிறந்த பெண் என ஊகிக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூற்றில் 86-வது பாடலாக உள்ளது. வாகைத்திணைப்பாடல். போர் வீரனின் மறத்தை புலப்படுத்தும் பாடல்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • மகனைப் பெற்றெடுத்த வயிற்றை புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல என்கிறாள் அன்னை
  • வீட்டிலிருந்து வெளியேறிய போர்வீரனைப் பெற்ற அன்னையின் செறுக்கு வெளிப்படும் பாடல். அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாது ஆனால் போர்க்களத்தில் வெளிப்படுவான் என உறுதியாகக் கூறும் அன்னையின் மறத்தையும் மகனின் மறத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பாடல்

பாடல் நடை

  • புறநானூறு: 86 (திணை: வாகை) (துறை: ஏறாண் முல்லை)

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

உசாத்துணை


✅Finalised Page