கவிதைக்காரன் இளங்கோ: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கவிதைக்காரன் இளங்கோ ( ) நவீன தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர். கணையாழியின் துணையாசிரியராக இருக்கிறார். யாவரும் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். == பிறப்பு, கல்வி == கவிதைக்...")
 
No edit summary
Line 3: Line 3:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கவிதைக்காரன் இளங்கோ.        ஆம் ஆண்டு வடச்சென்னையில் பிறந்தார். பள்ளிக் கல்வியை தூத்துக்குடி சென்னையில் முடித்தார். இளங்கலை மற்றும் உலவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
கவிதைக்காரன் இளங்கோ.        ஆம் ஆண்டு வடச்சென்னையில் பிறந்தார். பள்ளிக் கல்வியை தூத்துக்குடி சென்னையில் முடித்தார். இளங்கலை மற்றும் உலவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
தனியார் திரைப்படக் கல்வியகத்தில் ஓராண்டு ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடித்துவிட்டு திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி அதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநராகவும் சில வருடங்கள் பணி புரிந்துள்ளேன்.
3. அதன் பின்னரே கணையாழி துணை ஆசிரியர்.. இன்ன பிற.
4. 'ப்ரைலியில் உறையும் நகரம்'  (இதுவே சரி. 'ப்றைலி' அல்ல)
5. அந்த முதல் தொகுப்பு 2014 டிசம்பர் 20-ல் அன்றைய ஆளுநர் திரு.ரோசய்யா அவர்கள் ராஜ்பவனில் வெளியிட்டார்.
6. பூர்வீகம் 'தூத்துக்குடி' என்பதை நீக்கி விடுங்கள். வடசென்னையில் பிறந்து வளர்ந்து வாழ்பவன். (மற்றபடி தூத்துக்குடியில் நான்கு ஆண்டுகள் பள்ளிப்பருவத்தில படித்த விபரம் இருக்கலாம்)

Revision as of 19:35, 2 March 2022

கவிதைக்காரன் இளங்கோ ( ) நவீன தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர். கணையாழியின் துணையாசிரியராக இருக்கிறார். யாவரும் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கவிதைக்காரன் இளங்கோ. ஆம் ஆண்டு வடச்சென்னையில் பிறந்தார். பள்ளிக் கல்வியை தூத்துக்குடி சென்னையில் முடித்தார். இளங்கலை மற்றும் உலவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

தனியார் திரைப்படக் கல்வியகத்தில் ஓராண்டு ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடித்துவிட்டு திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி அதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநராகவும் சில வருடங்கள் பணி புரிந்துள்ளேன்.

3. அதன் பின்னரே கணையாழி துணை ஆசிரியர்.. இன்ன பிற.

4. 'ப்ரைலியில் உறையும் நகரம்'  (இதுவே சரி. 'ப்றைலி' அல்ல)

5. அந்த முதல் தொகுப்பு 2014 டிசம்பர் 20-ல் அன்றைய ஆளுநர் திரு.ரோசய்யா அவர்கள் ராஜ்பவனில் வெளியிட்டார்.

6. பூர்வீகம் 'தூத்துக்குடி' என்பதை நீக்கி விடுங்கள். வடசென்னையில் பிறந்து வளர்ந்து வாழ்பவன். (மற்றபடி தூத்துக்குடியில் நான்கு ஆண்டுகள் பள்ளிப்பருவத்தில படித்த விபரம் இருக்கலாம்)