கலைச்செல்வி

From Tamil Wiki
Revision as of 18:27, 11 May 2022 by Suneelkrishnan (talk | contribs) (Created page with "கலைச்செல்வி (பி- 1972) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட அவரது கதைகள் பரவலாக கவனிக்கப்பட்டது. பிறப்பு, கல்வி எல்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கலைச்செல்வி (பி- 1972) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட அவரது கதைகள் பரவலாக கவனிக்கப்பட்டது.

பிறப்பு, கல்வி

எல். சுப்ரமணியன் - எஸ். ராஜேஸ்வரி இணையருக்கு மகளாக நெய்வேலியில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் உயரதிகாரியாக பணியாற்றியவர்.

தனி வாழ்க்கை

   எஸ்.கோவிந்தராஜுவை மணந்தார். சொந்தமாக தொழில் செய்தார். இரண்டு மகள்கள் ஜி.ஷன்மதி, ஜி.சுருதி. தற்போது திருச்சியில் பொதுப்பணித்துறையில் நேர்முக உதவியாளராக பணிப்புரிகிறார்.