கரு. ஆறுமுகத்தமிழன்
From Tamil Wiki
கரு. ஆறுமுகத்தமிழன் ()
வாழ்க்கைக் குறிப்பு
கரு. ஆறுமுகத்தமிழன் காரைக்குடியில் பழ. கருப்பையாவிற்கு மகனாகப் பிறந்தார். அஞ்சாம் வகுப்புவரை மதுரை, இலட்சுமிபுரம் அஞ்சா நம்பர் சந்துல இருந்த மாநகராட்சித் தொடக்கப் பள்ளியிலயும் மதுரை செளராஷ்டிரா பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள RKM விவேகானந்தா கல்லூரியில் பயின்றார்
நூல் பட்டியல்
- உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
- உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
- பெண் உகந்த பெரும்பித்தன் : திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்
உரைகள்
- எது நிலையான அறம் - கரு. ஆறுமுகத்தமிழன் உரை: கலை இலக்கிய இரவு
- வாழும் கலை - கரு. ஆறுமுகத்தமிழன் | சென்னை இலக்கியத் திருவிழா
- வள்ளுவர் முதல் வள்ளலார் வரை - கரு.ஆறுமுகத்தமிழன் பேச்சு
- பகவத் கீதையை படிப்பதற்கு பதில் சங்க இலக்கியம் படியுங்கள்
- சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு: பேரவை - தொன்மை தொடக்கம் தொடர்ச்சி குழு
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.