being created

கரு. ஆறுமுகத்தமிழன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
கரு. ஆறுமுகத்தமிழன் () எழுத்தாளர், பேச்சாளர், சைவ அறிஞர். சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார்.
கரு. ஆறுமுகத்தமிழன் () எழுத்தாளர், பேச்சாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு, கல்வி ==
கரு. ஆறுமுகத்தமிழன் காரைக்குடியில் பழ. கருப்பையாவிற்கு மகனாகப் பிறந்தார். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை  பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள RKM விவேகானந்தா கல்லூரியில் பயின்றார்.
கரு. ஆறுமுகத்தமிழன் காரைக்குடியில் பழ. கருப்பையாவிற்கு மகனாகப் பிறந்தார். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை  பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பயின்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
== ஆசிரியப்பணி ==
கரு. ஆறுமுகத்தமிழன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும், அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரியிலும் இந்திய தத்துவம், சைவ சித்தாந்தம், இந்திய அழகியல் சார்ந்த வகுப்புகள் எடுத்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==  
கரு. ஆறுமுகத்தமிழன் ஆன்மிகம், சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார். சைவ இலக்கியங்களுக்கு உரை எழுதினார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
* உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1

Revision as of 12:48, 21 March 2024

கரு. ஆறுமுகத்தமிழன் () எழுத்தாளர், பேச்சாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கரு. ஆறுமுகத்தமிழன் காரைக்குடியில் பழ. கருப்பையாவிற்கு மகனாகப் பிறந்தார். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பயின்றார்.

தனிவாழ்க்கை

ஆசிரியப்பணி

கரு. ஆறுமுகத்தமிழன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும், அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரியிலும் இந்திய தத்துவம், சைவ சித்தாந்தம், இந்திய அழகியல் சார்ந்த வகுப்புகள் எடுத்தார்.

இலக்கிய வாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் ஆன்மிகம், சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார். சைவ இலக்கியங்களுக்கு உரை எழுதினார்.

நூல் பட்டியல்

  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
  • பெண் உகந்த பெரும்பித்தன் : திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்
  • திருமூலர் காலத்தின் குரல்
  • நாமார்க்கும் குடியெல்லோம்
  • நட்ட கல்லைத் தெய்வமன்று
ஆங்கிலம்
  • The Yoga of Siddha Thirumular: Essays on Thirumandiram

உரைகள்

உசாத்துணை

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.