ஒரு மனிதனின் கதை

From Tamil Wiki
Revision as of 08:29, 4 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஒரு மனிதனின் கதை ஒரு மனிதனின் கதை ( ) சிவசங்கரி எழுதிய நாவல். குடிப்பழக்கம் குடிநோயாக மாறி ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிப்பதையும் அவன் அதிலிருந்து மீள்வதையும் சித...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஒரு மனிதனின் கதை

ஒரு மனிதனின் கதை ( ) சிவசங்கரி எழுதிய நாவல். குடிப்பழக்கம் குடிநோயாக மாறி ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிப்பதையும் அவன் அதிலிருந்து மீள்வதையும் சித்தரிக்கிறது. இது உண்மையில் தானறிந்த ஒருவரின் வாழ்க்கைக்கதை என சிவசங்கரி சொல்லியிருக்கிறார். தமிழில் குடிநோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கிய படைப்பு

எழுத்து, வெளியீடு