under review

எஸ். தம்பையாபிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:42, 19 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ். தம்பையாபிள்ளை மரியன்னையின் பேரில் திருமரியாயி தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888-ல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.

நூல் பட்டியல்

  • திருமரியாயி தோத்திரப்பதிகம்

உசாத்துணை


✅Finalised Page