எம்.கோவிந்தன்: Difference between revisions
(Created page with "எம்.கோவிந்தன் ( ) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
எம்.கோவிந்தன் | எம்.கோவிந்தன் ( ) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த எம்.கோவிந்தன் பின்னர் எம்.என்.ராய் தொடங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆனார். மலையாளத்தில் நவீனக் கவிதை, நவீன சிறுகதை, நவீன நாவல் உருவாக முன்முயற்சிகள் எடுத்தார். | ||
பிறப்பு, கல்வி. | பிறப்பு, கல்வி. | ||
எம்.கோவிந்தன் 18 செப்டெம்பர் 1919 ல் கேரளமாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் குற்றிப்புறம் என்னும் ஊரிலுள்ள திருக்கண்ணபுரம் என்னும் பகுதியில் மாஞ்சேரத்து தாழேத்து என்னும் நாயர் இல்லத்தில் தேவகியம்மாவுக்கும் கோயத்துமனைக்கல் சித்ரன் நம்பூதிரிக்கும் பிறந்தார். | |||
தனிவாழ்க்கை | தனிவாழ்க்கை | ||
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் மக்கள்தொடர்பு துறை அதிகாரியாக 1945 ல் பணியமர்ந்த எம்.கோவிந்தன் பின்னர் தமிழ்நாடு உருவானபோதும் அப்பணியில் தொடர்ந்தார். | |||
எம்.கோவிந்தனின் மனைவி பத்மாவதியம்மா ஒரு மருத்துவர். மகன் மானவேந்திரநாத் மகள் | |||
அரசியல் | அரசியல் | ||
Line 12: | Line 18: | ||
மறைவு | மறைவு | ||
எம்.கோவிந்தன் 23 ஜனவரி 1989 ல் குருவாயூரில் மறைந்தார். | |||
நினைவுகள் | நினைவுகள் | ||
Line 17: | Line 25: | ||
இலக்கிய இடம் | இலக்கிய இடம் | ||
உசாத்துணை | == நூல்கள் == | ||
====== கவிதைகள் ====== | |||
* ஒரு பொன்னானிக்காரன்றே மனோராஜ்யம் | |||
* நாட்டுவெளிச்சம் | |||
* கோவிந்தன் கவித | |||
* அரங்கேற்றம் | |||
* மேனகா | |||
* நோக்குகுத்தி | |||
* மாமாங்கம் | |||
* ஞானஸ்நானம் | |||
* ஒரு கூடியாட்டத்தின்றே கத | |||
* தொடர்க்கணி | |||
====== நாடகம் ====== | |||
* நீ மனுஷ்யனே கொல்லருது | |||
* செகுத்தானும் மனுஷ்யரும் | |||
* ஓஸ்யத்து | |||
====== கதைகள் ====== | |||
* மணியார்டரும் பிற கதைகளும் | |||
* சர்ப்பம் | |||
* ராணியுடே பட்டி | |||
* பஷீரின்றே புன்னார மூஷிகன் | |||
====== மொழியாக்கம் ====== | |||
* விவேகமில்லெங்கில் விநாசம் | |||
* இனி இவிடேநிந்நு எங்ஙோட்டு? | |||
====== கட்டுரைகள் ====== | |||
* பூணூலிட்ட டெமாக்ரஸி | |||
* ஜனாதிபத்யம் நம்முடே நாட்டில் | |||
* புதிய மனுஷ்யன் புதிய லோகம் | |||
== உசாத்துணை == |
Revision as of 17:38, 9 October 2022
எம்.கோவிந்தன் ( ) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர். கேரளச் சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுகிறார். தொடக்கத்தில் மார்க்ஸியராக இருந்த எம்.கோவிந்தன் பின்னர் எம்.என்.ராய் தொடங்கிய ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆனார். மலையாளத்தில் நவீனக் கவிதை, நவீன சிறுகதை, நவீன நாவல் உருவாக முன்முயற்சிகள் எடுத்தார்.
பிறப்பு, கல்வி.
எம்.கோவிந்தன் 18 செப்டெம்பர் 1919 ல் கேரளமாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் குற்றிப்புறம் என்னும் ஊரிலுள்ள திருக்கண்ணபுரம் என்னும் பகுதியில் மாஞ்சேரத்து தாழேத்து என்னும் நாயர் இல்லத்தில் தேவகியம்மாவுக்கும் கோயத்துமனைக்கல் சித்ரன் நம்பூதிரிக்கும் பிறந்தார்.
தனிவாழ்க்கை
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் மக்கள்தொடர்பு துறை அதிகாரியாக 1945 ல் பணியமர்ந்த எம்.கோவிந்தன் பின்னர் தமிழ்நாடு உருவானபோதும் அப்பணியில் தொடர்ந்தார்.
எம்.கோவிந்தனின் மனைவி பத்மாவதியம்மா ஒரு மருத்துவர். மகன் மானவேந்திரநாத் மகள்
அரசியல்
இலக்கியவாழ்க்கை
இதழியல்
மறைவு
எம்.கோவிந்தன் 23 ஜனவரி 1989 ல் குருவாயூரில் மறைந்தார்.
நினைவுகள்
இலக்கிய இடம்
நூல்கள்
கவிதைகள்
- ஒரு பொன்னானிக்காரன்றே மனோராஜ்யம்
- நாட்டுவெளிச்சம்
- கோவிந்தன் கவித
- அரங்கேற்றம்
- மேனகா
- நோக்குகுத்தி
- மாமாங்கம்
- ஞானஸ்நானம்
- ஒரு கூடியாட்டத்தின்றே கத
- தொடர்க்கணி
நாடகம்
- நீ மனுஷ்யனே கொல்லருது
- செகுத்தானும் மனுஷ்யரும்
- ஓஸ்யத்து
கதைகள்
- மணியார்டரும் பிற கதைகளும்
- சர்ப்பம்
- ராணியுடே பட்டி
- பஷீரின்றே புன்னார மூஷிகன்
மொழியாக்கம்
- விவேகமில்லெங்கில் விநாசம்
- இனி இவிடேநிந்நு எங்ஙோட்டு?
கட்டுரைகள்
- பூணூலிட்ட டெமாக்ரஸி
- ஜனாதிபத்யம் நம்முடே நாட்டில்
- புதிய மனுஷ்யன் புதிய லோகம்