being created

எடப்பாடி ஆ. அழகேசன்

From Tamil Wiki
Revision as of 23:53, 14 March 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் எடப்பாடி ஆ. அழகேசன்

எடப்பாடி ஆ. அழகேசன் (ஆறுமுகம் அழகேசன்; எடப்பாடி அழகேசன்) (பிறப்பு: 1958) எழுத்தாளர். துணை ஆட்சியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை, சிறுகதைகளை எழுதினார். ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது’ உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஆ. அழகேசன், சேலம் அருகே உள்ள எடப்பாடியில் 1958-ம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தார். பி.ஏ. கார்பரேட் செகரட்டரிஷிப் பட்டம் பெற்றார். பொது ஆட்சியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எடப்பாடி ஆ. அழகேசன் தமிழக அரசில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அ. ராணி. மகன்கள்: அ.ரா. அருண்; அ.ரா. தியாகு. மகள்: அ.ரா. மணிமொழி.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.