being created

உழவாரப்பணி

From Tamil Wiki
Revision as of 15:31, 20 November 2022 by Vikram (talk | contribs)

ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி. ஆலயங்களில் சுற்றுப்புறங்களை, திருக்குளத்தை,  ஆலயத்தின் நீர் நிலைகளை தூய்மை செய்வது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப் பணி என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

பெயர்க்காரணம்

புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார். சைவ பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என வழங்கப்படும் திருப்பதிகங்களால் இறைவனை இயற்றமிழால் போற்றித் தொழுத அப்பர், 'சரியை' என்று அழைக்கப்படும் உடலால் செய்யும் தொண்டாக சிவாலயங்களை உழவாரம் கொண்டு தூய்மை செய்யும் பணியைத் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.

 

உசாத்துணை

https://www.ulavaram.org/index.html

https://shaivam.org/devotees/thirunavukkarasu-nayanar-puranam



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.