உழவாரப்பணி
ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி. ஆலயங்களில் சுற்றுப்புறங்களை, திருக்குளத்தை, ஆலயத்தின் நீர் நிலைகளை தூய்மை செய்வது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப் பணி என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
பெயர்க்காரணம்
புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார்.
உசாத்துணை
https://www.ulavaram.org/index.html
https://shaivam.org/devotees/thirunavukkarasu-nayanar-puranam
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.