being created

உழவாரப்பணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:


ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணி. ஆலயங்களில் குளம், கிணறு போன்றவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைத் தூய்மை செய்வது, தேவையற்ற புதர்களைக் களைவது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப்பணி என்று அழைக்கப்படுகிறது.  
ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணி. ஆலயங்களை அவற்றின்  குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களை தூய்மை செய்வது, தேவையற்ற புதர்களைக் களைவது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப்பணி என்று அழைக்கப்படுகிறது.  
== வரலாறு ==
== வரலாறு ==
[[File:திருநாவுக்கரசர்.jpg|thumb|திருநாவுக்கரசர் உழவாரப்படையுடன்]]
[[File:திருநாவுக்கரசர்.jpg|thumb|திருநாவுக்கரசர் உழவாரப்படையுடன்]]
====== உழவாரப்பணி - பெயர்க்காரணம் ======
====== உழவாரப்பணி - பெயர்க்காரணம் ======
புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார். சைவ பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என வழங்கப்படும் திருப்பதிகங்களை இயற்றி இறைவனை இயற்றமிழால் தொழுத அப்பர், உடலால் செய்யும் தொண்டாக சிவாலயங்களை உழவாரம் கொண்டு தூய்மை செய்யும் பணியைத் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.  
புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார். சைவ பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என வழங்கப்படும் திருப்பதிகங்களை இயற்றி இறைவனை இயற்றமிழால் தொழுத அப்பர், உடலால் செய்யும் தொண்டாக சிவாலயங்களை உழவாரம் கொண்டு தூய்மை செய்யும் பணியைத் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.  
====== தொன்மம் ======
====== தொன்மம் ======
''அந் நிலைமையினில் ஆண்ட அரசு''  
''அந் நிலைமையினில் ஆண்ட அரசு''


''  பணி செய்ய அவர்''  
''  பணி செய்ய அவர்''


''நல் நிலைமை காட்டுவார் நம்பர்''  
''நல் நிலைமை காட்டுவார் நம்பர்''


''  திரு மணி முன்றில்''  
''  திரு மணி முன்றில்''


''தன்னில் வரும் உழவாரம் நுழைந்த''  
''தன்னில் வரும் உழவாரம் நுழைந்த''


''  இடம் தான் எங்கும்''  
''  இடம் தான் எங்கும்''


''பொன்னினொடு நவமணிகள் பொலிந்து''  
''பொன்னினொடு நவமணிகள் பொலிந்து''


''  இலங்க அருள் செய்தார். ''
''  இலங்க அருள் செய்தார். ''


''செம்பொன்னும் நவமணியும் சேண்''  
''செம்பொன்னும் நவமணியும் சேண்''


''  விளங்க ஆங்கொவையும்''  
''  விளங்க ஆங்கொவையும்''


''உம்பர் பிரான் திருமுன்றில் உருள்''  
''உம்பர் பிரான் திருமுன்றில் உருள்''


''  பருக்கை உடன் ஒக்க''  
''  பருக்கை உடன் ஒக்க''


''எம் பெருமான் வாகீசர்''  
''எம் பெருமான் வாகீசர்''


''  உழ வாரத்தினில் ஏந்தி''  
''  உழ வாரத்தினில் ஏந்தி''


''வம்பலர் மென் பூங்கமல''  
''வம்பலர் மென் பூங்கமல''


''  வாவியினில் புக எறிந்தார்.'' 
''  வாவியினில் புக எறிந்தார்.'' 


(416-417 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் )    
(416-417 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் )    





Revision as of 23:03, 29 November 2022

ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணி. ஆலயங்களை அவற்றின் குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களை தூய்மை செய்வது, தேவையற்ற புதர்களைக் களைவது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப்பணி என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

திருநாவுக்கரசர் உழவாரப்படையுடன்
உழவாரப்பணி - பெயர்க்காரணம்

புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார். சைவ பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என வழங்கப்படும் திருப்பதிகங்களை இயற்றி இறைவனை இயற்றமிழால் தொழுத அப்பர், உடலால் செய்யும் தொண்டாக சிவாலயங்களை உழவாரம் கொண்டு தூய்மை செய்யும் பணியைத் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.

தொன்மம்

அந் நிலைமையினில் ஆண்ட அரசு

  பணி செய்ய அவர்

நல் நிலைமை காட்டுவார் நம்பர்

  திரு மணி முன்றில்

தன்னில் வரும் உழவாரம் நுழைந்த

  இடம் தான் எங்கும்

பொன்னினொடு நவமணிகள் பொலிந்து

  இலங்க அருள் செய்தார். 

செம்பொன்னும் நவமணியும் சேண்

  விளங்க ஆங்கொவையும்

உம்பர் பிரான் திருமுன்றில் உருள்

  பருக்கை உடன் ஒக்க

எம் பெருமான் வாகீசர்

  உழ வாரத்தினில் ஏந்தி

வம்பலர் மென் பூங்கமல

  வாவியினில் புக எறிந்தார். 

(416-417 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் )  


 

உசாத்துணை

https://www.ulavaram.org/index.html

https://shaivam.org/devotees/thirunavukkarasu-nayanar-puranam



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.