இலக்கியப் பதிப்பகம்
From Tamil Wiki
இலக்கியப் பதிப்பகம் (1946) தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட பதிப்பக நிறுவனம். காரைக்குடியில், வெ. சோமையா இதனைத் தோற்றுவித்தார். அ.ச.ஞானசம்பந்தனின் ‘இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' நூல் தொடங்கி பல்வேறு இலக்கிய, ஆய்வு நூல்களை இலக்கியப் பதிப்பகம் வெளியிட்டது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.