under review

இரத்தினேசுவர ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இரத்தினேசுவர ஐயர் == வாழ்க்கைக் குறிப்பு == யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார்....")
 
(Corrected text format issues)
 
(16 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
இரத்தினேசுவர ஐயர்
இரத்தினேசுவர ஐயர் (பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார்.  
இரத்தினேசுவர ஐயர் யாழ்ப்பாணம், உடுவில்லில் பிறந்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை கற்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இவர் செட்டிநாட்டிலிருந்து சிவநேசன் என்னும் பத்திரிகையினை நீண்டகாலம் வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையினைப் பேணி பல இடங்களிலும் புராண படலங்களைத் தொடக்கிப் பயன் சொல்லி வந்தார். சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய கிள்ளை விடு தூது என்னும் நூல் இவரால் பதிப்ப்பிக்கப்பட்டதோடு பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.
இரத்தினேசுவர ஐயர் செட்டிநாட்டிலிருந்து சிவநேசன் என்னும் பத்திரிகையை நீண்டகாலம் வெளியிட்டார். புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையைப் பேணி பல இடங்களிலும் புராண படலங்களைத் தொடக்கிப் பயன் சொல்லி வந்தார். சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய கிள்ளை விடு தூது என்னும் நூலைப் பதிப்பித்தார். பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்ற நூல்களை இயற்றினார்.
== மறைவு ==
== மறைவு ==
இரத்தினேசுவர ஐயர் பொ.யு. 1800-ல் காலமானார் என நம்பப்படுகிறது.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
பிரசங்க இரத்தின தீபம்
* பிரசங்க இரத்தின தீபம்
செந்தமிழ்ப் பூம்பொழில்
* செந்தமிழ்ப் பூம்பொழில்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
* ஆளுமை:இரத்தினேசுவர ஐயர்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:இரத்தினேசுவர ஐயர்: noolaham]
== இணைப்புகள் ==
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtekJY3 செந்தமிழ்ப் பூம்பொழில்ததமிழ் இணைய நூலகம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 14:21, 3 July 2023

இரத்தினேசுவர ஐயர் (பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரத்தினேசுவர ஐயர் யாழ்ப்பாணம், உடுவில்லில் பிறந்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இரத்தினேசுவர ஐயர் செட்டிநாட்டிலிருந்து சிவநேசன் என்னும் பத்திரிகையை நீண்டகாலம் வெளியிட்டார். புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையைப் பேணி பல இடங்களிலும் புராண படலங்களைத் தொடக்கிப் பயன் சொல்லி வந்தார். சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய கிள்ளை விடு தூது என்னும் நூலைப் பதிப்பித்தார். பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்ற நூல்களை இயற்றினார்.

மறைவு

இரத்தினேசுவர ஐயர் பொ.யு. 1800-ல் காலமானார் என நம்பப்படுகிறது.

நூல் பட்டியல்

  • பிரசங்க இரத்தின தீபம்
  • செந்தமிழ்ப் பூம்பொழில்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page